Sunday, 11 September 2016

பக்கவாதத்தை வரும் முன் அறிய முடியுமா ?

பக்கவாதத்தை வரும் முன் அறிய முடியுமா ?

பக்கவாதம் வரும் முன், உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்கள் மரத்துப் போகுதல்; செயல் இழந்து போகுதல் போன்ற உணர்வு, திடீரென பார்வை மங்குதல், திடீரென தலை சுற்றல், திடீர் குழப்பம், பேச்சு குழறுதல், பிறர் பேசுவதை புரிய முடியாமை,  திடீரென கடும் தலைவலி, தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அப்போதே, உஷாராகி விடுவது நல்லது.

- நரம்பியல் நிபுணர் கே.பானு

No comments:

Post a Comment